Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> SLMUSLIM1STஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: news@importmirror.com impordnewss@gmail.com +94777259707 - call: +94756682323 Admin-message
Headlines

Admin-message
image gate 5 நிமிடத்தில்
Home » , » தேரர் ஒருவர், இராணுவ வீரர் ஒருவரை விகாரைக்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்.. என்ன கொடுமை இது.. இலங்கையில்.

தேரர் ஒருவர், இராணுவ வீரர் ஒருவரை விகாரைக்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்.. என்ன கொடுமை இது.. இலங்கையில்.

Written By ADMIN on Monday, August 1, 2016 | 9:53 AM




இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர் கனகராயகுளம் இராணுவ முகாமில் சேவை புரிந்து வந்த இராணுவ வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரணுவ வீரர் மற்றும் தேரரும் பேஸ்புக்கின் ஊடாக நட்பை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த இராணுவ வீரர், கொத்மலை பிரதேசத்தில் மொழி பயிற்சியை பெற்று கொள்வதற்கு தேரரின் அழைப்பை ஏற்று மாதம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இரண்டு நாள் தங்கியிருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் மொழி பயிற்சி மையத்தில் இருந்து அந்த நபர் நோய்வாய்ப்பட்ட நிலையில் கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் மாதம்பே காவற்துறையினால் கைது செய்யப்பட்ட அந்த தேரர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு வயம்ப மீடியா நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-வயம்ப மீடியா இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Slmuslims1st@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்

    0 comments:

    இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

    Tell us what you're thinking... !

     

    செய்திகளை உடனுக்குடன் Facebook வாயிலாக அறிய கீழே உள்ள Like ஐ ஒருமுறை அழுத்தவும்

    Powered By FarhacoolWorks